அரகண்ட நல்லூரில் தொடங்கியது மணல் கொள்ளை...*

 *அரகண்ட நல்லூரில் தொடங்கியது மணல் கொள்ளை...*



*விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளையர்களின் ஆட்டம் தொடங்கி விட்டது, இரவு நேரத்தில் டயர் வண்டிகளிலும், பகல் நேரத்தில் ஆட்கள் வழியாகவும் சட்ட விரோதமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம்...*

*இதற்காக, காவல் நிலையத்திற்கும் வருவாய்த்துறைக்கும் மாமூல் வழங்கப்பட்டு வருவதாக மணல் கொள்ளையர்கள் கூறுகின்றனர்*

*மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இது உண்மை என்றே தோன்றுகிறது*

*சரி, இவர்களுக்கும் மேலே உள்ள அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்*

Murugan. Reporter

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்