ராமநாதபுரம் புல்லந்தி கிராமத்தில் அம்பேத்கருக்கு வீரவணக்கம்

ராமநாதபுரம் புல்லந்தி கிராமத்தில் அம்பேத்கருக்கு வீரவணக்கம்



ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகில் உள்ள புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவச்சிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பிலும்,பிற அரசியல் கட்சி சார்பிலும் மலர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமநாதபுரம்  சட்டமன்ற தொகுதி BJP வேட்பாளர் வழக்கறிஞர் து.குப்பு ராமு, மாவட்ட BJP தலைவர் முரளிதரன், மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், BJP மாவட்ட செய்தி தொடர்பாளர் குமரன் மற்றும் புல்லந்தை ஊராட்சி மன்ற தலைவர் சால்வதி பாக்கியநாதன் திருப்புல்லாணி ஒன்றிய அ.இ.அ.தி.மு.க துணைச்செயலாளர் பாக்கியநாதன் மற்றும் ஏராளமான BJP, அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வாஅலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்