கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பை குறைக்க மக்கள் வேகமாக தடுப்பூசி (Rapid vaccination) செலுத்திக் கொள்ள வேண்டுகோள்

கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பை குறைக்க மக்கள் வேகமாக தடுப்பூசி (Rapid vaccination) செலுத்திக் கொள்ள வேண்டுகோள்


 

பவானி நகரசெயலாளர் திரு.என். கிருஷ்ணராஜ் அவர்கள் தனது 2 வது கொரோனா தடுப்பூசியை ஜம்பை அரசு வட்டார சுகாதார நிலையத்தில் செலுத்திக் கொண்டார்.  அவர் தனது மனைவியை ஊக்கப்படுத்தி முதல் தடுப்பூசியை பெற செய்தார்*.  

இன்று மட்டும் *பவானி  நகராட்சி மக்கள்* மொத்தம் *46 நபர்கள்* கொரோனா தடுப்பூசியை அரசு ஜம்பை & நகர்புற சுகாதார நிலையங்களில் பெற்றுக் கொண்டனர். 

சகோதரர் குடும்பத்திற்கும் நகராட்சி மக்களுக்கும் சுகாதார துறையினர் நன்றி தெரிவிப்பதுடன் *கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பை குறைக்க மக்கள் வேகமாக தடுப்பூசி (Rapid vaccination) செலுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்தனர்*.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்