பவானியில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்தவர் கைது.

 பவானியில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்தவர் கைது.



          ஈரோடு மாவட்டம் பவானி தொட்டிபாளையம் அருகே ஜல்லிக்கல் மேடு பகுதியில் கணேசன் என்பவர் இளநீர் வியாபாரம் செய்து வந்தார் அவர் தனது வீட்டின் அருகே  உள்ள பள்ளத்தில் சட்டவிரோதமாக ஏழடி உயரம் ஒன்றரை கிலோ மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்து  வந்திருக்கிறார் இதுபற்றி தகவல் அறிந்த பவானி காவல்துறையினர் கணேசன் வீட்டில் ஆய்வு செய்ததில் கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது உடன் கணேசனை கைது செய்து பவானி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்தனர்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்