முத்து மாரியம்மன் திருவிழா

முத்து மாரியம்மன் திருவிழா


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்  எல்லப்பநாயக்கன்பாளையத்தில்   அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு    மதியம்3-30 எலவனாசூர்கோட்டை   காவல் துறை  உதவி ஆய்வாளர்      பக்தர்களுக்கு  பாதுகாப்பு  அளித்தனர்.

     இரவு 7 மணியளவில் விநாயகர் மூர்த்தி கிருஷ்ணர்  முத்துமாரியம்மன் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனி பூசாரி பூங்கரகம்  எடுத்து தலையில்  சுமந்து தீச்சட்டி  எடுத்து                 வீதியுலா புறப்பட்டு9 மணியளவில்அம்மன்  சன்னதிவந்தடைந்தது   10-30மணியளவில் தெருக்கூத்து      முடிந்ததுஇன்றுகாலை   8மணியளவில்    மஞ்சள்நீஆடப்படு   முத்துமாரியம்மனுக்கு தாலாட்டுபாடி    சன்னதியில் வைத்தார்                 திருவிழாசிறப்பாக நடைபெற்றதுஊர் பொதுமக்களும்  முக்கியஸ்தர்களும்  கலந்து கொண்டனர்.

 கோவில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனி பூசாரி  இறைப்பணியில்