"வாலாஜா செளராஸ்டிர இளைஞர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்!!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஜுன் 02
வாலாஜா சௌராட்டிர இளைஞர்
சங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி
முகாம் வாலாஜா சௌராட்டிர இளைஞர் சங்கத்தின் சார்பாக
கொரோனாதடுப்பூசி முகாம்
வாலாஜாவில் நடைபெற்றது.
முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக
சார் ஆட்சியர் இளம்பகவத் ,
வாலாஜா காவல் ஆய்வாளர் பாலு,
நகராட்சிஆணையாளர்சதீஷ்குமார்,
ராயல் கிளப் தலைவர் சீனிவாசன், ஆற்காடு சமூக ஆர்வலர் டாக்டர் ஆதித்,ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தார்கள்
இதில் இந்தியன் ரெட்கிராஸ்
சொசைட்டி வாலாஜா தலைவர் அக்பர்ஷரிப், முரளி, மருத்துவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர்
முன்னிலை வகித்தார்கள்.
இந்த கொரோனா தடுப்பூசிமுகாம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளி
லும்18முதல்44வரை உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த
வாலாஜாபேட்டை சௌராஷ்ட்ர
இளைஞர்சங்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து
கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒ
வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...


