மாற்றுத்திறனாளி தன்னார்வலர் வினோத்குமார்

மாற்றுத்திறனாளி தன்னார்வலர் வினோத்குமார்


31முறை குருதி தானம் செய்துள்ளார்.       பசியில்லா தர்மபுரி" சார்பில் சனிக்கிழமை தோறும்  30_பேருக்கு இவரால் முடிந்த உணவு . முதியோர் இல்லங்களிலும்   . ஊரடங்கு காலத்தில் இவரால் முடிந்த (மளிகை பொருட்கள்) பல பேருக்கு  வாங்கிக் கொடுத்து உதவி .  பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் மரக்கன்றுகள் பல்வேறு உதவிகள் செய்த இவரை மக்களாட்சி மனதார பாராட்டுகிறது.