மானிய விலையில் விதை உளுந்து வழங்குவதை செப்டம்பர் முதல் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும்
எலவனாசூகோட்டை சுற்றுலா விவசாயிகள் மகிழ்ச்சியுடன் மானாவாரி நாட்டு கம்பு சாகுபடி செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் ஆண்டுதோரும் அந்த அந்த படத்தில்
விவசாயிகள் சாகுபடிசெய்யும் பயிர்களுக்கு தவறாமல் பயிர் காப்பீடு செய்தும் எந்த பலனும் இல்லை விவசாயிகள் கோரானா காலகட்டத்தில் காப்பீடு செய்வதற்கு விவசாயிகளிடம் பணம் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு பயிர் சேதம் அடைந்தால் கட்டிய காப்பீடு இலுவையில் இருக்கும் பணத்தை இதற்க்கு ஈடாக வைத்து இந்த ஆண்டு மத்திய அரசும் மாநில அரசும் அரசும் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டுமென்றும் கோரிக்கை (1)
ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு
மானிய விலையில் விதை உளுந்து வழங்குவதை செப்டம்பர் முதல் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும் பயன்படுத்தும் விவசாயிகளாக என்று அந்த அந்த பகுதியில் உள்ள வேளாண்மை துறை சம்பந்தப்பட்ட அந்த அந்த மாவட்டம் ஆய்வாளர்கள் மற்றும் தாலுக்க வாரியாக உள்ள வேளாண்மை துறை ஆய்வாளர்கள் முன்கூட்டியே வேண்டும்
மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வைக்கு
எனது கோரிக்கையை
சமர்ப்பிக்கிறேன்
என்றென்றும் தயங்காமல் விவசாய
பணியில் விவசாய அணி மாநில தலைவர் கோ.பழனிவிவசாயி
செல் 6381324261
